Posts

Showing posts from March 23, 2022

அதிமதுரத்தின் பயன்கள்யன்கள்

Image
    அதிமதுரத்தின் பயன்கள்: அதிமதுரம் தூள்   கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால்  மூட்டு வலிகள்  நீக்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள்  கொண்டு வரும். சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.  அதிமதுரத்தின் போடி சளி மற்றும் இருமல் போன்றவற்றை நீக்கும்.    அதிமதுரம் பொருள்: அதிமதுரத்திற்கு   அதிங்கம், மதுங்கம்,ஆட்டி  ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இனிப்பு சுவை அதிகம் இருப்பதால்  ‘அதிமதுரம்’, ‘மது’ கம் போன்ற பெயர்களும் உண்டு.  அதிமதுரம் குழந்தைகளுக்கு:      ஒரு வயதிற்கு மேல் உள்ள   குழந்தைகளுக்கு  சளி,இருமல் தொல்லை வராமல்  அதிமதுரம்  பயன்படுத்துவதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.    அதிமதுரம் பொடி கலந்த நீரை  குழந்தைகளுக்கு  அடிக்கடி தருவது நல்ல பலன் தரும். நியாபக சக்தியை அதிகரிக்கவும், உடல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாய் இந்த மூலிகை இருக்கும். ஆண்மை குறைவை நீக்க:    அதிமதுரம்  தூள் கலந்த நீரை தினமு...

பாதாம் பிசின் பயன்கள்:

Image
  பாதாம் பிசின் பயன்கள்:                                     நம் நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவ முறைகளில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள், நோய்களுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரு மருத்துவ  நம் நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவ முறைகளில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள், நோய்களுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரு மருத்துவ   முறைகளிலும்  அக்காலம் தொட்டே சில மரங்களில் வடிகின்ற பிசின் போன்றவையும் மருந்தாக பயன்படும் என கூறப்பட்டிருக்கிறது. அப்படி நமது நாட்டின் வடக்கு பகுதியில் அதிகம் விளையும் ஒரு மரம் தான் “பாதாம் பருப்பு மரம்” அல்லது “வாதுமை மரம்”. இம்மரத்தில் இருந்து கிடைக்கின்ற பாதாம் பருப்பை போலவே, அதிலிருந்து கிடைக்கும் “பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.     தாதுக்கள்:    உடலுக்கு எந்தளவ...