அதிமதுரத்தின் பயன்கள்யன்கள்
    அதிமதுரத்தின் பயன்கள்: அதிமதுரம் தூள்   கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால்  மூட்டு வலிகள்  நீக்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள்  கொண்டு வரும். சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.  அதிமதுரத்தின் போடி சளி மற்றும் இருமல் போன்றவற்றை நீக்கும்.    அதிமதுரம் பொருள்: அதிமதுரத்திற்கு   அதிங்கம், மதுங்கம்,ஆட்டி  ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இனிப்பு சுவை அதிகம் இருப்பதால்  ‘அதிமதுரம்’, ‘மது’ கம் போன்ற பெயர்களும் உண்டு.  அதிமதுரம் குழந்தைகளுக்கு:      ஒரு வயதிற்கு மேல் உள்ள   குழந்தைகளுக்கு  சளி,இருமல் தொல்லை வராமல்  அதிமதுரம்  பயன்படுத்துவதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.    அதிமதுரம் பொடி கலந்த நீரை  குழந்தைகளுக்கு  அடிக்கடி தருவது நல்ல பலன் தரும். நியாபக சக்தியை அதிகரிக்கவும், உடல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாய் இந்த மூலிகை இருக்கும். ஆண்மை குறைவை நீக்க:    அதிமதுரம்  தூள் கலந்த நீரை தினமு...